ஆபத்தான E-ரீசார்ஜ் வேண்டம் இனிமேல் அடக்கமான top-up அட்டையே போதும்

செல் பேசிகளுக்கு இப்போது e- ரீசார்ஜ் மூலம்தான் அனைவருமே நம் கட்டணங்களை மறு மதிப்பீட்டு கொள்கிறோம் இதில் ஒரு ஆபத்து மறைத்திருக்கிறது .e- ரீசார்ஜ் செய்யும் போது நம்முடைய என்னை ஒரு புத்தகத்திலே எழுத சொல்லுகிறார்கள் அதை பார்த்து நம்முடைய கணக்கிற்கு நாம் சொல்லும் தொகையை நம் எண்ணுக்கு அளிக்கிறார்கள். பெண்கள் e-ரீசார்ஜ் செய்யும் போதும் இதே முறைதான். இதைப்போல் e- ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களின் எங்களை தனியாக எடுத்து அவர்களுக்கு போன்செய்து தொல்லை கொடுப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இரவு வேளைகளில் அழைப்பது போன்ற செயல்களால் கணவனுக்கு மனைவிமேல் தவறான எங்ஙனம் வர வாய்ப்பிருக்கிறது. நமது செல்பேசி என்னை நாமே தெரியாத ஒரு நபருக்கு கொடுக்கும் இந்த e- ரீசார்ஜ் முறையை கைவிட்டு. top-up அட்டையை பயன்படுத்துவது சிறந்தது, பாதுகாப்பானது. இந்த கலியுகத்தில் நாமே ஏன் வினையை விலைகொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.