பாவப்பட்ட தமிழன்

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று தமிழன் எந்தளவிற்கு பாதுகாப்பின்றி இருக்கிறன் என்பதை விளக்கும். இலங்கையை சேர்த்தவர்கள் படிப்பதற்காக பெங்களூருவிற்கு வந்த சிங்கள மாணவர்கள் தங்களுடைய சுதந்திர தினத்தை ஒரு அரங்கில் கொண்டாடுவதை தெரிந்து போராட தயாரானார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் இதை அறிந்து சிங்களர்கள் கொண்டாடும் சுதந்திரதின கொண்டாட்ட அரங்கிற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு கொடுத்தார்கள் அதையும் மீறி அரங்கில் நுழைத்த தமிழர்கள் இங்கே பாதுகாப்பாக உங்களின் சுதந்திரதினத்தை கொண்டாடுகின்றீர்களே உங்களது நாட்டில் எங்களுடைய உறவிற்காக குரல்கொடுக்க கூடாத என்ற கேள்வியை கேட்ட உடன் கேள்விகேட்ட தமிழனை சிங்கள மாணவர்கள் கண்மண் தெரியாமல் தாக்கி இருக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கமட்டுமிலாமல் நடவடிக்கை எடுக்கவேண்டிய விஷயம் தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள் இல்லைஎன்றல் நாளை நம் நாட்டிலேயே நாம் அடிமையகிவிடவேண்டிய சூழ்நிலை உருவாகும்.இதை சரியாக புரிந்து கொண்டு ஒவொரு தமிழனும் போராடும் மனத்தை பெறவேண்டும்.

1 comment: